ரெப்போ வட்டி விகிதத்தில் மாற்றமில்லை. 5.25 சதவீதமாக நீடிக்கும் என ரிசர்வ் வங்கி கவர்னர் சஞ்சய் மல்ஹோத்ரா அறிவித்துள்ளார்.
செய்தி சார்ந்த உங்கள் தேடல் முடிகளை இங்கே காணலாம் ...
ேரளாவின் சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு செல்லும் பக்தர்கள் வசதிக்காக, அங்கமாலி - எருமேலி இடையே 110 கிமீ துார சபரிமலை ...
ஈரான் உடனான பதற்றங்கள் அதிகரித்து வரும் நிலையில், அமெரிக்க கடற்படையின் விமானந்தாங்கி கப்பல்கள், போர்க் கப்பல்கள் மேற்காசிய ...
காரைக்கால்: காரைக்காலில் பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வாலிபருக்கு 20 ஆண்டு கடுங்காவல் தண்டனை விதிக்கப் பட்டது.
ஆந்திராவில், ஒய்.எஸ்.ஆர்.,காங்கிரஸ் தலைவர் ஜெகன்மோகன் ரெட்டி ஆட்சி காலத்தில், திருப்பதி லட்டு தயாரிக்க பயன்படுத்திய நெய்யில் விலங்கு கொழுப்பு கலக்கப்பட்டதாக, முதல்வர் சந்திரபாபு நாயுடு ...
இந்த சூழலில் இருநாடுகளுக்கு இடையிலான அணு ஆயுத ஒப்பந்தம் நேற்றுடன் நிறைவடைந்தது. இதனால், இந்த ஒப்பந்தத்தை வரம்பு நீட்டிப்போடு ...
தென்காசி: முன்விரோத தகராறில், அ.தி.மு.க., முன்னாள் கவுன்சிலர் மகனை, மர்ம கும்பல் வெட்டி படுகொலை செய்தது.
கும்மிடிப்பூண்டி அருகே தனியார் தொழிற்சாலையில் இரும்பு பைப் விழுந்த விபத்தில், வடமாநில தொழிலாளி உயிரிழந்தார். பீஹார் மாநிலத்தை சேர்ந்தவர் ஜலாவுதீன், 48. கும்மிடிப்பூண்டி அடுத்த மாதர்பாக்கம் அருகே ...
சபரிமலையில் பக்தர்களின் வசதிக்காக திருவிதாங்கூர் தேவசம்போர்டு அபிஷேகம் செய்த நெய்யை பாக்கெட்டில் அடைத்து விற்பனை செய்து வந்தது. கடந்த சீசனில் இந்த விற்பனையில் பெரும் மோசடி நடந்ததாக புகார் எழுந்ததால் ...
திருமழிசை: திருமழிசை பகுதியில் ஊத்துக்கோட்டை நெடுஞ்சாலை காவல் சோதனை சாவடி மையம் பூட்டியே கிடப்பதால் இரு சக்கர வாகன ...