ராமேஸ்வரம்: தினமலர் நாளிதழ் கட்டுரை எதிரொலியாக ராமேஸ்வரம் ராமநாத சுவாமி கோயில் ரத வீதியில் உள்ள ஆக்கிரமிப்பு கடைகளை நேற்று ...
கல்வித்துறையில் ரூபிள் நகி வழங்கி வரும் மாபெரும் பங்களிப்பை பாராட்டி, சுமார் 8.3 கோடி ரூபாய் மதிப்புமிக்க சர்வதேச ஆசிரியர் விருது அவருக்கு வழங்கப்பட்டுள்ளது. துபாயில் பல்வேறு நாடுகளின் தலைவர்கள் ...
ரெப்போ வட்டி விகிதத்தில் மாற்றமில்லை. 5.25 சதவீதமாக நீடிக்கும் என ரிசர்வ் வங்கி கவர்னர் சஞ்சய் மல்ஹோத்ரா அறிவித்துள்ளார்.
செய்தி சார்ந்த உங்கள் தேடல் முடிகளை இங்கே காணலாம் ...
ேரளாவின் சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு செல்லும் பக்தர்கள் வசதிக்காக, அங்கமாலி - எருமேலி இடையே 110 கிமீ துார சபரிமலை ...
ஈரான் உடனான பதற்றங்கள் அதிகரித்து வரும் நிலையில், அமெரிக்க கடற்படையின் விமானந்தாங்கி கப்பல்கள், போர்க் கப்பல்கள் மேற்காசிய ...
காரைக்கால்: காரைக்காலில் பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வாலிபருக்கு 20 ஆண்டு கடுங்காவல் தண்டனை விதிக்கப் பட்டது.
ஆந்திராவில், ஒய்.எஸ்.ஆர்.,காங்கிரஸ் தலைவர் ஜெகன்மோகன் ரெட்டி ஆட்சி காலத்தில், திருப்பதி லட்டு தயாரிக்க பயன்படுத்திய நெய்யில் விலங்கு கொழுப்பு கலக்கப்பட்டதாக, முதல்வர் சந்திரபாபு நாயுடு ...
இந்த சூழலில் இருநாடுகளுக்கு இடையிலான அணு ஆயுத ஒப்பந்தம் நேற்றுடன் நிறைவடைந்தது. இதனால், இந்த ஒப்பந்தத்தை வரம்பு நீட்டிப்போடு ...
தென்காசி: முன்விரோத தகராறில், அ.தி.மு.க., முன்னாள் கவுன்சிலர் மகனை, மர்ம கும்பல் வெட்டி படுகொலை செய்தது.
கும்மிடிப்பூண்டி அருகே தனியார் தொழிற்சாலையில் இரும்பு பைப் விழுந்த விபத்தில், வடமாநில தொழிலாளி உயிரிழந்தார். பீஹார் மாநிலத்தை சேர்ந்தவர் ஜலாவுதீன், 48. கும்மிடிப்பூண்டி அடுத்த மாதர்பாக்கம் அருகே ...